தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..ராஜஸ்தான் வீரர் பட்லருக்கு அபராதம் விதிப்பு

தந்தி டிவி

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை பட்லர் மீறியதாகவும், இதனால் போட்டிக் கட்டணத்தில் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை