தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..ராஜஸ்தான் வீரர் பட்லருக்கு அபராதம் விதிப்பு

தந்தி டிவி

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை பட்லர் மீறியதாகவும், இதனால் போட்டிக் கட்டணத்தில் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்