தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்..ராஜஸ்தான் வீரர் பட்லருக்கு அபராதம் விதிப்பு

தந்தி டிவி

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடத்தை விதிகளை பட்லர் மீறியதாகவும், இதனால் போட்டிக் கட்டணத்தில் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்