தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக சுகாதார உரிமை மசோதா தாக்கல் - மருத்துவர்களின் போராட்டத்தை மீறி நிறைவேற்றம்

தந்தி டிவி
• நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. • இதன்மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை பெற முடியும். • விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர விரும்பிய எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பை மீறியும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மருத்துவர்களின் ஒரு பகுதியினர் நடத்திய போராட்டத்தை மீறியும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. • அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனைகள், மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடிவதுடன், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்