தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக சுகாதார உரிமை மசோதா தாக்கல் - மருத்துவர்களின் போராட்டத்தை மீறி நிறைவேற்றம்

தந்தி டிவி
• நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. • இதன்மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை பெற முடியும். • விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர விரும்பிய எதிர்க்கட்சியான பாஜகவின் எதிர்ப்பை மீறியும், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மருத்துவர்களின் ஒரு பகுதியினர் நடத்திய போராட்டத்தை மீறியும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. • அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனைகள், மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடிவதுடன், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை