தற்போதைய செய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு!

தந்தி டிவி
• அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. • அருணாச்சலப்பிரதேச மாநிலம் சாங்லாங் பகுதியில், 3.5 ரிக்டர் அளவில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. • அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. • வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்