தற்போதைய செய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு!

தந்தி டிவி
• அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. • அருணாச்சலப்பிரதேச மாநிலம் சாங்லாங் பகுதியில், 3.5 ரிக்டர் அளவில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. • அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. • வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"