தற்போதைய செய்திகள்

இந்தியாவில் அடுத்தடுத்து நில அதிர்வு!

தந்தி டிவி
• அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. • அருணாச்சலப்பிரதேச மாநிலம் சாங்லாங் பகுதியில், 3.5 ரிக்டர் அளவில் நேற்று இரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. • அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. • வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை