கள்ளக்குறிச்சியில் நவராத்திரியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை போன்று அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் கவனம் ஈர்த்துள்ளது. வாசவி மஹாலில் ஆரிய வைசியர் சங்கம் சார்பில் ராஜ ராஜ சோழன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி பெயரில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன