தற்போதைய செய்திகள்

ரெய்னாவிடம் மட்டும் உண்மையை சொன்ன தோனி.. நாடே எதிர்பார்த்த 'ஓய்வு' சஸ்பென்ஸ் உடைந்தது..!

தந்தி டிவி

ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு மேலும் ஓராண்டு விளையாடுவேன் என தன்னிடம் தோனி கூறியதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் ரெய்னா கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரெய்னாவிடம், தோனி குறித்தும், அவர் ஓய்வு பெறுவாரா என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரெய்னா, தோனியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தபோது, ஓய்வு குறித்து கேட்டதாகவும், அதற்கு ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு ஓராண்டு விளையாடிய பிறகே ஓய்வு பெறுவேன் என தோனி தன்னிடம் பேசியதாகவும் ரெய்னா கூறி உள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே