தற்போதைய செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம், அரசு மருத்துவமனையில் மழை நீர் ஒழுகிய சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், நெல்லை மாவட்டம் முழுவதும், பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களின் பிரதான தலைமை மருத்துவமனையான, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் மழை நீர் ஒழுகியது. இச்சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்