தற்போதைய செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம், அரசு மருத்துவமனையில் மழை நீர் ஒழுகிய சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், நெல்லை மாவட்டம் முழுவதும், பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தென் மாவட்டங்களின் பிரதான தலைமை மருத்துவமனையான, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் மழை நீர் ஒழுகியது. இச்சம்பவம் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொட்டி தீர்த்த கனமழை... அரசு மருத்துவமனையில் ஒழுகிய மழைநீர் - அதிருப்தியில் நோயாளிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்