தற்போதைய செய்திகள்

ரயில் சென்ற பிறகும் திறக்கப்படாத ரெயில்வே கேட் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, பார்வதிபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பழுதடைந்ததால், மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பார்வதிபுரம் - ஆலம்பாறை இடையே ரயில் சென்ற பிறகும், பழுது காரணமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி