தற்போதைய செய்திகள்

ரயில் சென்ற பிறகும் திறக்கப்படாத ரெயில்வே கேட் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, பார்வதிபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பழுதடைந்ததால், மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பார்வதிபுரம் - ஆலம்பாறை இடையே ரயில் சென்ற பிறகும், பழுது காரணமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை