தற்போதைய செய்திகள்

ரயில் சென்ற பிறகும் திறக்கப்படாத ரெயில்வே கேட் - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே, பார்வதிபுரத்தில் அமைந்துள்ள ரயில்வே கேட் பழுதடைந்ததால், மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பார்வதிபுரம் - ஆலம்பாறை இடையே ரயில் சென்ற பிறகும், பழுது காரணமாக ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

மூன்று மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ