தற்போதைய செய்திகள்

வீட்டுக்கு உள்ளே பரபர ரெய்டு.. வெளியே துப்பாக்கியுடன் துணை ராணுவம் - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 5 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீடு உள்பட 6 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமகிருஷ்ணபுரம், ராயனூர், வெங்கமேடு, மண்மங்கலம், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்