தற்போதைய செய்திகள்

"ராகுல் சாலைகளில் நடமாட முடியாது" - மிரட்டும் தொனியில் மகாராஷ்டிர முதல்வர் பேச்சு

தந்தி டிவி
• சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விமர்சித்துள்ளார். • ராகுல் காந்தி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரால் சாலைகளில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். • மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், ஓபிசி சமூகத்தையும், இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் அவமதித்த ராகுல் காந்தியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்