தற்போதைய செய்திகள்

"ராகுல் சாலைகளில் நடமாட முடியாது" - மிரட்டும் தொனியில் மகாராஷ்டிர முதல்வர் பேச்சு

தந்தி டிவி
• சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விமர்சித்துள்ளார். • ராகுல் காந்தி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரால் சாலைகளில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். • மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், ஓபிசி சமூகத்தையும், இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் அவமதித்த ராகுல் காந்தியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"