தற்போதைய செய்திகள்

"ராகுல் சாலைகளில் நடமாட முடியாது" - மிரட்டும் தொனியில் மகாராஷ்டிர முதல்வர் பேச்சு

தந்தி டிவி
• சாவர்க்கரைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விமர்சித்துள்ளார். • ராகுல் காந்தி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அவரால் சாலைகளில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். • மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடந்த விவாதத்திற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியையும், ஓபிசி சமூகத்தையும், இந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் அவமதித்த ராகுல் காந்தியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்