தற்போதைய செய்திகள்

"இனி எங்கே போனாலும் இப்படி தான் போவோம்" - ராகுலுக்காக சபதம் எடுத்த விவசாயிகள்

தந்தி டிவி
• விவசாயிகள் ராமஜெயம் மற்றும் சரவணன் ஆகியோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கண்ணில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடங்கினர். • ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை கண்ணில் கட்டப்பட்டுள்ள கருப்பு துணியை அகற்ற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். • பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு செல்வோம் என சபதமேற்று, கருப்பு துணி கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்