தற்போதைய செய்திகள்

"இனி எங்கே போனாலும் இப்படி தான் போவோம்" - ராகுலுக்காக சபதம் எடுத்த விவசாயிகள்

தந்தி டிவி
• விவசாயிகள் ராமஜெயம் மற்றும் சரவணன் ஆகியோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கண்ணில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடங்கினர். • ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை கண்ணில் கட்டப்பட்டுள்ள கருப்பு துணியை அகற்ற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். • பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு செல்வோம் என சபதமேற்று, கருப்பு துணி கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்