தற்போதைய செய்திகள்

"இனி எங்கே போனாலும் இப்படி தான் போவோம்" - ராகுலுக்காக சபதம் எடுத்த விவசாயிகள்

தந்தி டிவி
• விவசாயிகள் ராமஜெயம் மற்றும் சரவணன் ஆகியோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கண்ணில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடங்கினர். • ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை கண்ணில் கட்டப்பட்டுள்ள கருப்பு துணியை அகற்ற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். • பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு செல்வோம் என சபதமேற்று, கருப்பு துணி கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை