தற்போதைய செய்திகள்

"இனி எங்கே போனாலும் இப்படி தான் போவோம்" - ராகுலுக்காக சபதம் எடுத்த விவசாயிகள்

தந்தி டிவி
• விவசாயிகள் ராமஜெயம் மற்றும் சரவணன் ஆகியோர், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கண்ணில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடங்கினர். • ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை கண்ணில் கட்டப்பட்டுள்ள கருப்பு துணியை அகற்ற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். • பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு செல்வோம் என சபதமேற்று, கருப்பு துணி கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்