தற்போதைய செய்திகள்

வழிப்பாதையிலிருந்து விலகி நிற்க கூறியதால் ஆத்திரம் - இரு தரப்பினரிடையே நடந்த பயங்கர மோதல்

தந்தி டிவி

சேலம் அருகே வழிப்பாதையை விட்டு விலகி நிற்க கூறிய தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வழிப்பாதையில் இளைஞர்கள் சிலர் நின்றுள்ளனர்.

அவர்களிடம் ஆனந்த் விலகி நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு ஆனந்தின் சகோதரர்கள் வந்ததை அடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்