தற்போதைய செய்திகள்

"பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைக்க கூடாது" - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தந்தி டிவி

பருப்பு வகைகளை கிடங்குகளில் அதிக நாள்கள் பதுக்கி வைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பருப்பு குடோனில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைப்பதால், விலைவாசி உயரும் எனவும் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்