தற்போதைய செய்திகள்

"பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைக்க கூடாது" - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தந்தி டிவி

பருப்பு வகைகளை கிடங்குகளில் அதிக நாள்கள் பதுக்கி வைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பருப்பு குடோனில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருப்பு வகைகளை கிடங்குகளில் பதுக்கி வைப்பதால், விலைவாசி உயரும் எனவும் பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்