தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து 12 பேரை கடித்து குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே சிறுவன் உட்பட 12 பேரை வெறிநாய் கடித்து குதறியதால், கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் பகுதியில், வெறிநாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, சிறுவன் உட்பட 12 பேரை கடித்து குதறி தப்பிச் சென்றது.

காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கிராம மக்களை கடித்து குதறிய வெறிநாயை தேடி பிடித்து, அடித்து கொன்று புதைத்து விட்டனர்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து வெறிநாய் கடித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு