தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து 12 பேரை கடித்து குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே சிறுவன் உட்பட 12 பேரை வெறிநாய் கடித்து குதறியதால், கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் பகுதியில், வெறிநாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, சிறுவன் உட்பட 12 பேரை கடித்து குதறி தப்பிச் சென்றது.

காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கிராம மக்களை கடித்து குதறிய வெறிநாயை தேடி பிடித்து, அடித்து கொன்று புதைத்து விட்டனர்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து வெறிநாய் கடித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்