தற்போதைய செய்திகள்

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

தந்தி டிவி

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் தாய் ராணியிடமிருந்து பெற்ற பந்தயக் குதிரைகளில் சிலவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பந்தயக் குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பின், ராணியின் பந்தய குதிரைகளை மன்னர் மூன்றாம் சார்லஸ் கைபற்றினார். அவற்றில், 14 குதிரைகளை தாத்தர்சல் ஏலம்விடும் நிறுவனத்திற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்