தற்போதைய செய்திகள்

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

தந்தி டிவி

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் தாய் ராணியிடமிருந்து பெற்ற பந்தயக் குதிரைகளில் சிலவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பந்தயக் குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பின், ராணியின் பந்தய குதிரைகளை மன்னர் மூன்றாம் சார்லஸ் கைபற்றினார். அவற்றில், 14 குதிரைகளை தாத்தர்சல் ஏலம்விடும் நிறுவனத்திற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்