தற்போதைய செய்திகள்

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

தந்தி டிவி

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் தாய் ராணியிடமிருந்து பெற்ற பந்தயக் குதிரைகளில் சிலவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பந்தயக் குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பின், ராணியின் பந்தய குதிரைகளை மன்னர் மூன்றாம் சார்லஸ் கைபற்றினார். அவற்றில், 14 குதிரைகளை தாத்தர்சல் ஏலம்விடும் நிறுவனத்திற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்