தற்போதைய செய்திகள்

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

தந்தி டிவி

ராணி எலிசபெத் ஆசை ஆசையாய் வளர்த்த 14 குதிரைகளை விற்கும் மன்னர்....ஷாக்கில் பிரிட்டன் மக்கள்

மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் தாய் ராணியிடமிருந்து பெற்ற பந்தயக் குதிரைகளில் சிலவற்றை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பந்தயக் குதிரைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பின், ராணியின் பந்தய குதிரைகளை மன்னர் மூன்றாம் சார்லஸ் கைபற்றினார். அவற்றில், 14 குதிரைகளை தாத்தர்சல் ஏலம்விடும் நிறுவனத்திற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?