தற்போதைய செய்திகள்

மழையால் மிதக்கும் பஞ்சாப்... கரம் நீட்டிய தன்னார்வளர்கள் - 40 ஆயிரம் மக்களின் நிலை என்ன?

தந்தி டிவி

பஞ்சாப்பில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு உதவும் வகையில் சண்டிகரில் உணவு பொட்டலங்கள் தேவையான பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பணியில் தன்னார்வ அமைப்பினரும், பெண்களும் ஈடுபட்டுள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை