தற்போதைய செய்திகள்

மழையால் மிதக்கும் பஞ்சாப்... கரம் நீட்டிய தன்னார்வளர்கள் - 40 ஆயிரம் மக்களின் நிலை என்ன?

தந்தி டிவி

பஞ்சாப்பில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு உதவும் வகையில் சண்டிகரில் உணவு பொட்டலங்கள் தேவையான பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பணியில் தன்னார்வ அமைப்பினரும், பெண்களும் ஈடுபட்டுள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்