தற்போதைய செய்திகள்

வங்கிகளை டார்கெட் செய்யும் கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் பணத்தை திருடிய கும்பல் - பஞ்சாபில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

தந்தி டிவி
• பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வங்கியில் தூப்பாக்கியை காட்டி மிரட்டி, 22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த மர்மநபர், வங்கி கேஷியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 22 லட்சத்தை பறித்துள்ளார். • பின்னர் அவர் வங்கிக்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரோடு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். • மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்