தற்போதைய செய்திகள்

வங்கிகளை டார்கெட் செய்யும் கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் பணத்தை திருடிய கும்பல் - பஞ்சாபில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

தந்தி டிவி
• பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வங்கியில் தூப்பாக்கியை காட்டி மிரட்டி, 22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த மர்மநபர், வங்கி கேஷியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 22 லட்சத்தை பறித்துள்ளார். • பின்னர் அவர் வங்கிக்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரோடு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். • மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்