தற்போதைய செய்திகள்

வங்கிகளை டார்கெட் செய்யும் கொள்ளையர்கள்.. துப்பாக்கி முனையில் பணத்தை திருடிய கும்பல் - பஞ்சாபில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்

தந்தி டிவி
• பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வங்கியில் தூப்பாக்கியை காட்டி மிரட்டி, 22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த மர்மநபர், வங்கி கேஷியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 22 லட்சத்தை பறித்துள்ளார். • பின்னர் அவர் வங்கிக்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரோடு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். • மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை