தற்போதைய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்.. மனிதம் ஒன்றே தீர்வாகும்..!! பண்டிட் சுட்டுக் கொலை.. இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள் - காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

தந்தி டிவி
• காஷ்மீரில் உள்ள புல்வாமா நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பண்டிட் இனத்தை சேர்ந்தவரான சஞ்சய் சர்மா என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். • அந்த பகுதியில் வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த ஒரே நபர், சஞ்சய் சர்மா தான் என்ற நிலையில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது இறுதிச் சடங்கை நடத்த அப்பகுதி இஸ்லாமியர்கள் உதவி செய்தனர். • இது குறித்து சஞ்சய் ஷர்மாவின் உறவினர்கள் கூறுகையில், தக்க நேரத்தில் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெரிதும் உதவி செய்ததாகக் கூறினர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு