தற்போதைய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்.. மனிதம் ஒன்றே தீர்வாகும்..!! பண்டிட் சுட்டுக் கொலை.. இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள் - காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

தந்தி டிவி
• காஷ்மீரில் உள்ள புல்வாமா நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பண்டிட் இனத்தை சேர்ந்தவரான சஞ்சய் சர்மா என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். • அந்த பகுதியில் வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த ஒரே நபர், சஞ்சய் சர்மா தான் என்ற நிலையில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது இறுதிச் சடங்கை நடத்த அப்பகுதி இஸ்லாமியர்கள் உதவி செய்தனர். • இது குறித்து சஞ்சய் ஷர்மாவின் உறவினர்கள் கூறுகையில், தக்க நேரத்தில் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெரிதும் உதவி செய்ததாகக் கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை