• நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டியில் இரு பிரிவினர் இடையே மோதல்.
• கோவில் காளைகளை அவிழ்த்து விடும் நிகழ்வின் போது ஊர் மக்கள் இடையே பிரச்சினை.
• இரு தரப்பு மோதல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி.
• நார்த்தாமலை வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊர்மக்கள்.