தற்போதைய செய்திகள்

சாப்பாடு தயார் செய்வதில் தாமதம்... மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன் - அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

தந்தி டிவி
• அறந்தாங்கி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. • அறந்தாங்கி அருகே குமுளாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். • மதுபோதைக்கு அடிமையான இவர், 2 ஆண்டுகள் முன்பு, சாப்பாடு தயார் செய்யாதால் தனது மனைவி அமிர்தவள்ளியை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். • இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து. • அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்