தற்போதைய செய்திகள்

சாப்பாடு தயார் செய்வதில் தாமதம்... மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன் - அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

தந்தி டிவி
• அறந்தாங்கி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. • அறந்தாங்கி அருகே குமுளாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். • மதுபோதைக்கு அடிமையான இவர், 2 ஆண்டுகள் முன்பு, சாப்பாடு தயார் செய்யாதால் தனது மனைவி அமிர்தவள்ளியை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். • இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து. • அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ