தற்போதைய செய்திகள்

சாப்பாடு தயார் செய்வதில் தாமதம்... மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன் - அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்

தந்தி டிவி
• அறந்தாங்கி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. • அறந்தாங்கி அருகே குமுளாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். • மதுபோதைக்கு அடிமையான இவர், 2 ஆண்டுகள் முன்பு, சாப்பாடு தயார் செய்யாதால் தனது மனைவி அமிர்தவள்ளியை மது போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். • இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்த‌து. • அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு