தற்போதைய செய்திகள்

'முதலில் திருட்டு இப்போது கொள்ளை..!' ஒரே துணிக்கடையில் தொடர்ந்து கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• பொன்னமராவதி அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. • இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மீண்டும் அதே துணிக்கடையின் பூட்டை உடைத்த திருடர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்