தற்போதைய செய்திகள்

'முதலில் திருட்டு இப்போது கொள்ளை..!' ஒரே துணிக்கடையில் தொடர்ந்து கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• பொன்னமராவதி அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. • இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மீண்டும் அதே துணிக்கடையின் பூட்டை உடைத்த திருடர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்