தற்போதைய செய்திகள்

'முதலில் திருட்டு இப்போது கொள்ளை..!' ஒரே துணிக்கடையில் தொடர்ந்து கைவரிசை - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• பொன்னமராவதி அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டியில், ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. • இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், மீண்டும் அதே துணிக்கடையின் பூட்டை உடைத்த திருடர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை