தற்போதைய செய்திகள்

பாரம்பரிய மீன்பிடி திருவிழா... கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்

தந்தி டிவி
• புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள கொளுணி கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. • இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மீன்பிடி உபகரணங்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர் • . ஒரு மீன்பிடி உபகரணத்துக்கு 200 ரூபாய் விதம் பெறப்பட்டு, கண்மாயில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். • நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை