தற்போதைய செய்திகள்

பாரம்பரிய மீன்பிடி திருவிழா... கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்

தந்தி டிவி
• புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி கிராமத்தில் உள்ள கொளுணி கண்மாயில், பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. • இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மீன்பிடி உபகரணங்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர் • . ஒரு மீன்பிடி உபகரணத்துக்கு 200 ரூபாய் விதம் பெறப்பட்டு, கண்மாயில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். • நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு