தற்போதைய செய்திகள்

"தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும்" - விருது பெற்ற விவசாயி வசந்தா கோரிக்கை

தந்தி டிவி

தமிழக விவசாயிகள், செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட்டு, தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று விருது பெற்ற விவசாயி வசந்தா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-வசந்தா தம்பதி, தூத்தூர் மலை அடிவாரத்தில் 6 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கரும்பு, நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த விவசாயிக்கான "நாராயணசாமி நாயுடு விருதை" சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய வசந்தா கணேசன் தம்பதி, தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.

RIP Nallakannu | TVK Vijay | நல்லகண்ணு உடலுக்கு இறுகிய முகத்துடன் அஞ்சலி செலுத்த வந்த விஜய்

🔴LIVE : Nallakannu | Communist | செநல்லகண்ணு உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

ADMK | EPS | Edappadi Palaniswamy | தொண்டர்களை பார்த்து ஈபிஎஸ் கேட்ட கேள்வி - உடனே வந்த REACTION

Nallakannu | CM Stalin | DMK | மறைந்த நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்