தற்போதைய செய்திகள்

"தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும்" - விருது பெற்ற விவசாயி வசந்தா கோரிக்கை

தந்தி டிவி

தமிழக விவசாயிகள், செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட்டு, தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று விருது பெற்ற விவசாயி வசந்தா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-வசந்தா தம்பதி, தூத்தூர் மலை அடிவாரத்தில் 6 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கரும்பு, நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த விவசாயிக்கான "நாராயணசாமி நாயுடு விருதை" சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய வசந்தா கணேசன் தம்பதி, தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்

TN Weather Update | இயற்கை அடித்த திடீர் ட்விஸ்ட்.. உருவாகிறது புயல் சின்னம்