தற்போதைய செய்திகள்

“சம்பள நிலுவையை வழங்குங்கள்“ - பிச்சை எடுத்து போராடிய ஊழியர்கள்

தந்தி டிவி
• புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தில், ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். • புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி இயங்கி வருகிறது. • அங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. • இந்நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் சட்டசபை நோக்கி செல்ல முயன்ற நிலையில், போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. • இதனால், மறியலில் ஈடுபட்ட அவர்கள், கையில் தட்​டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்