தற்போதைய செய்திகள்

“சம்பள நிலுவையை வழங்குங்கள்“ - பிச்சை எடுத்து போராடிய ஊழியர்கள்

தந்தி டிவி
• புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தில், ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். • புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி இயங்கி வருகிறது. • அங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. • இந்நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் சட்டசபை நோக்கி செல்ல முயன்ற நிலையில், போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. • இதனால், மறியலில் ஈடுபட்ட அவர்கள், கையில் தட்​டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்