தற்போதைய செய்திகள்

“சம்பள நிலுவையை வழங்குங்கள்“ - பிச்சை எடுத்து போராடிய ஊழியர்கள்

தந்தி டிவி
• புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தில், ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். • புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி இயங்கி வருகிறது. • அங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. • இந்நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் சட்டசபை நோக்கி செல்ல முயன்ற நிலையில், போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. • இதனால், மறியலில் ஈடுபட்ட அவர்கள், கையில் தட்​டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்