தற்போதைய செய்திகள்

பாஜக பிரமுகர் கொலை வழக்கு .. "அமைச்சருக்கு தொடர்பா?" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• புதுச்சேரியில், பாஜக பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். • ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுவதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். • பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை