தற்போதைய செய்திகள்

பாஜக பிரமுகர் கொலை வழக்கு .. "அமைச்சருக்கு தொடர்பா?" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• புதுச்சேரியில், பாஜக பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். • ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுவதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். • பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்