தற்போதைய செய்திகள்

பாஜக பிரமுகர் கொலை வழக்கு .. "அமைச்சருக்கு தொடர்பா?" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• புதுச்சேரியில், பாஜக பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். • ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கொல்லப்பட்ட வழக்கில் பாஜக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுவதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். • பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை