தற்போதைய செய்திகள்

புதிதாக கட்டடம் கட்டுவோருக்கு நிபந்தனை... புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி
• புதுச்சேரியில், புதிதாக கட்டடம் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்புடன், கட்டடத்தை கட்ட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். • இன்றைய தினம், புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாத நிகழ்வு நடைபெற்றது. • அப்போது, பேசிய மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம், இனி சூரிய ஒளி அமைப்புடன் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை