தற்போதைய செய்திகள்

கூலாக வந்து தண்ணீர் குடித்த சிறுத்தை - அலறிய பொதுப்பணித்துறை ஊழியர்கள் - பகீர் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் Public works department employees are scared due to movement of leopards in Bhavanisagar dam area அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு