தற்போதைய செய்திகள்

கூலாக வந்து தண்ணீர் குடித்த சிறுத்தை - அலறிய பொதுப்பணித்துறை ஊழியர்கள் - பகீர் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் Public works department employees are scared due to movement of leopards in Bhavanisagar dam area அடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், அவ்வப்போது பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம். அந்த வகையில், சிறுத்தை ஒன்று நடமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை