தற்போதைய செய்திகள்

ராமநாதபுரத்தில் அதிரிபுதிரியாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்...நேரில் கண்டு ரசித்த பொதுமக்கள்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் கிடா குளம் கிராமத்தில், கருப்பணசாமி கோயில் வருஷாபிஷேக விழாவை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டியில், பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் ஆறு வண்டிகள், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் என, மொத்தம் 22 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சாலையின் இரு புறங்களிலும் திரண்ட பொதுமக்கள் ஏராளமானோர், போட்டியை கண்டு களித்தனர். இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்