தற்போதைய செய்திகள்

சூடான் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - WHO கொடுத்த அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

சூடானில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உயிரியல் ஆய்வகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஆய்வகத்தில் உயிரியல் மற்றும் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாததால், ரத்தப்பைகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாகவும் இது, மிகப் பெரிய உயிரியல் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை