தற்போதைய செய்திகள்

சூடான் உயிரியல் ஆய்வகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - WHO கொடுத்த அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

சூடானில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உயிரியல் ஆய்வகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், ஆய்வகத்தில் உயிரியல் மற்றும் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாததால், ரத்தப்பைகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாகவும் இது, மிகப் பெரிய உயிரியல் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்