தற்போதைய செய்திகள்

"வீடுகளில் கிளிகளை வளர்க்க தடை" "வரும் 17-க்குள் கிளிகளை.." - சுற்றுச்சூழல் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, 160 கிளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரியும், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு