தற்போதைய செய்திகள்

"வீடுகளில் கிளிகளை வளர்க்க தடை" "வரும் 17-க்குள் கிளிகளை.." - சுற்றுச்சூழல் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, 160 கிளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரியும், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை