தற்போதைய செய்திகள்

"வீடுகளில் கிளிகளை வளர்க்க தடை" "வரும் 17-க்குள் கிளிகளை.." - சுற்றுச்சூழல் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகிற 17-ந்தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, 160 கிளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரியும், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு