தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி..ஆடுகளை பலி கொடுத்து சிறப்பு பூஜைகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 30 ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவருக்கு கண் திறப்பு மற்றும் ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருநங்கைகளுக்கு பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அவர்கள், கோவில் பூசாரிக்கு பரிவட்டம் கட்டி, காணிக்கை கொடுத்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தாலி அறுப்பு, பூஜைகள் நடைபெற்றது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு