தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி..ஆடுகளை பலி கொடுத்து சிறப்பு பூஜைகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 30 ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவருக்கு கண் திறப்பு மற்றும் ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருநங்கைகளுக்கு பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அவர்கள், கோவில் பூசாரிக்கு பரிவட்டம் கட்டி, காணிக்கை கொடுத்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தாலி அறுப்பு, பூஜைகள் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்