தற்போதைய செய்திகள்

திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி..ஆடுகளை பலி கொடுத்து சிறப்பு பூஜைகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் அருகே உப்பட்டியில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா, கடந்த 30 ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு கூத்தாண்டவருக்கு கண் திறப்பு மற்றும் ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருநங்கைகளுக்கு பூசாரி தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அவர்கள், கோவில் பூசாரிக்கு பரிவட்டம் கட்டி, காணிக்கை கொடுத்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து தாலி அறுப்பு, பூஜைகள் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்