தற்போதைய செய்திகள்

"ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை" - கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

தந்தி டிவி

மேதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி மனுக்கள அளித்தனர் . பலர் வீடுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்ததால் ஒரு மாத காலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை