தற்போதைய செய்திகள்

"ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை" - கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

தந்தி டிவி

மேதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி மனுக்கள அளித்தனர் . பலர் வீடுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்ததால் ஒரு மாத காலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி உறுதி அளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்