தற்போதைய செய்திகள்

"புது செல்போன் சார்ஜரில் பிராப்ளம்.." - கடை உரிமையாளரை தாக்கிய போதை கும்பல் -வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

நெய்வேலி டவுன்ஷிப்பில் புதிதாக வாங்கிய செல்போன் சார்ஜர் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி, செல்போன் கடை உரிமையாளரை மது போதையில் இருந்த இளைஞர்கள் தாக்கிய சம்பவப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாகூப் என்பவரின் கடையில் செல்போன் சார்ஜர் வாங்கிச் சென்ற இளைஞர், பின்னர் மீண்டும் தனது நண்பர்களுடன் வந்து, சார்ஜர் வேலை செய்யவில்லை எனக் கூறி, வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், அவர்கள் கடை உரிமையாளரையும், அவரைத் தடுக்க வந்தவரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். காயமடைந்த யாகூப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்