தற்போதைய செய்திகள்

புரோ கபடி லீக் - துள்ளிக்குதித்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரின் ஜெய்ப்பூர், பெங்களூரு அணிக்கு இடையிலான அரையிறுதி போட்டியை, ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் இணைந்து போட்டியை ரசித்தார்.

ஜெய்ப்பூர் அணி புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு முறையும், ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"