தற்போதைய செய்திகள்

புரோ கபடி லீக் - துள்ளிக்குதித்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரின் ஜெய்ப்பூர், பெங்களூரு அணிக்கு இடையிலான அரையிறுதி போட்டியை, ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் இணைந்து போட்டியை ரசித்தார்.

ஜெய்ப்பூர் அணி புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு முறையும், ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி