தற்போதைய செய்திகள்

புரோ கபடி லீக் - துள்ளிக்குதித்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஐஸ்வர்யா ராய்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரின் ஜெய்ப்பூர், பெங்களூரு அணிக்கு இடையிலான அரையிறுதி போட்டியை, ஜெய்ப்பூர் அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் இணைந்து போட்டியை ரசித்தார்.

ஜெய்ப்பூர் அணி புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு முறையும், ஐஸ்வர்யா ராய் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்