தற்போதைய செய்திகள்

"ராகுல்காந்தியை திட்டமிட்டு"... "பிரதமருக்கு ஏன் சிறை தண்டனை வழங்கவில்லை?" - பிரியங்கா காந்தி ஆவேசம்

தந்தி டிவி
• பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • இதையடுத்து ஆவேசமாக பேட்டியளித்த பிரியங்கா காந்தி, அதானி விவகாரத்தில் பதில் சொல்ல விரும்பாமல், ராகுல்காந்தியை மத்திய அரசு திட்டமிட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தனது குடும்பத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி மீதோ, பாஜகவினர் மீதோ எந்த நீதிபதியும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். • இதற்காக நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியோடு சேர்ந்து நாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை