தற்போதைய செய்திகள்

"ராகுல்காந்தியை திட்டமிட்டு"... "பிரதமருக்கு ஏன் சிறை தண்டனை வழங்கவில்லை?" - பிரியங்கா காந்தி ஆவேசம்

தந்தி டிவி
• பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். • இதையடுத்து ஆவேசமாக பேட்டியளித்த பிரியங்கா காந்தி, அதானி விவகாரத்தில் பதில் சொல்ல விரும்பாமல், ராகுல்காந்தியை மத்திய அரசு திட்டமிட்டு நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தனது குடும்பத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி மீதோ, பாஜகவினர் மீதோ எந்த நீதிபதியும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். • இதற்காக நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியோடு சேர்ந்து நாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்