தற்போதைய செய்திகள்

TC தர மறுத்த தனியார் பள்ளி - விரக்தியில் எலி மருந்தை சாப்பிட்ட சிறுவன் | நெல்லையில் பரபரப்பு

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, மாற்று சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வந்த தனியார் பள்ளியை கண்டித்து, மாணவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பை அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூவலிங்கம் என்பவரின் மகனான பூதத்தான், அங்குள்ள பிரபல தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த நிலையில், மாற்று சான்றிதழ் கேட்டுள்ளார்.

ஆனால் வருகை பதிவு சரிவர இல்லை எனக்கூறி பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த பூதத்தான், எலி மருந்தை குடித்ததை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை