தற்போதைய செய்திகள்

தனியார் பேருந்தை மறித்து உள்ளே ஏறி தாக்குதல் - அலறிய பயணிகள்..பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

நாமக்கல் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்து நாமக்கல் சென்ற தனியார் பேருந்தை, காரில் வந்தவர்கள் முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, பேருந்து ஓட்டுநர் வழிவிடாததால், காரில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து மீண்டும் திருச்சி நோக்கிச் சென்ற பேருந்தை, வளையப்பட்டி அருகே வழிமறித்த அக்கும்பல், பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்