தற்போதைய செய்திகள்

அசுரவேகத்தில் வந்து சென்டர் மீடியனில் மோதிய தனியார் பேருந்து.. பயணிகளின் நிலை..?பதைபதைக்கும் காட்சி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை தடுப்பில் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற போது, பள்ளிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும் அதிகாலையில் விபத்து நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா