தற்போதைய செய்திகள்

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை

தந்தி டிவி

காலாப்பட்டு மத்திய சிறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டம் திறப்பு.

தோட்டத்தை திறந்து வைத்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க கோரி சிறை கைதிகள் கோரிக்கை.

துணைநிலை ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை.

கைதிகள் அமைத்த தோட்டத்தை சுற்றி பார்த்த தமிழிசை செளந்தரராஜன், அவர்களை பாராட்டினார்

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு