தற்போதைய செய்திகள்

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கைதிகள் கண்ணீர் மல்க கோரிக்கை

தந்தி டிவி

காலாப்பட்டு மத்திய சிறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டம் திறப்பு.

தோட்டத்தை திறந்து வைத்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க கோரி சிறை கைதிகள் கோரிக்கை.

துணைநிலை ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை.

கைதிகள் அமைத்த தோட்டத்தை சுற்றி பார்த்த தமிழிசை செளந்தரராஜன், அவர்களை பாராட்டினார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்