தற்போதைய செய்திகள்

திகார் சிறையில் கைதி கொலை.. 6 தமிழக காவலர்கள் சஸ்பெண்ட்டான விவகாரம் - விசாரிக்க DGP உத்தரவு

தந்தி டிவி

டெல்லி, திகார் சிறையில் திடீரென இரு தரப்பு கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், யோகேஷ் மற்றும் தீபக் ஆகிய இருவர், தில்லு தாஜ்பூரியா என்ற கைதியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை சிறைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த தமிழக சிறப்பு காவல் படையினர் தடுக்கவில்லை என கூறி 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு கமாண்டோ படையின் ஏடிஜிபி ஜெயராமனை டெல்லி திகார் சிறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி வைத்தார். இதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 தமிழக காவலர்களிடமும், சிறை காவலர்களிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்