தற்போதைய செய்திகள்

"மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" - மல்லிகார்ஜுன கார்கே ஆவேச பேச்சு

தந்தி டிவி

மணிப்பூர் விவகாரத்தால் கோபமடைந்ததாகக் கூறும் பிரதமர் மோடி, முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கார்கே, ணிப்பூர் விவகாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி உள்ளார். பிரதமர் மோடி உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் தவறான ஒப்பீடுகளை மேற்கொண்டிருக்காமல், முதலில் மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி