தற்போதைய செய்திகள்

அஜித் பவாருடன் பிரதமர் மோடி... மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பரபரப்பு

தந்தி டிவி

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 39 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் அஜித் பவர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தின் இடையே அஜித் பவார் மற்றும் பிரஃபுல் பட்டேல் இருவரையும் பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இருவரும் சரத் பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இருவரிடமும் பிரதமர் மற்றம் அமித் ஷா ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் அஜித் பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசி இருப்பது உற்று நோக்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை