தற்போதைய செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி..காங்கிரஸ் பிரமுகரிடமிருந்து பறிமுதல் செய்த பொருட்கள்

தந்தி டிவி

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சம் என்பவரது வீட்டில் இருந்து 'கோ பேக் மோடி' என அச்சிடப்பட்ட 370 கருப்பு நிற பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளியேறாதபடி போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை