தற்போதைய செய்திகள்

"மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை" - ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு | BJP

தந்தி டிவி

தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மணிப்பூரில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையிலும், கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டினார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து,

அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி