தற்போதைய செய்திகள்

"மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை" - ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு | BJP

தந்தி டிவி

தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மணிப்பூரில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையிலும், கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டினார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து,

அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்