தற்போதைய செய்திகள்

உலக நன்மை வேண்டி நடைபெற்ற வேள்வி - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிறப்புரை

தந்தி டிவி

33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா திருமூர்த்தி மலையில் உள்ள தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பணிக்குழு தலைவர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேள்வி துவக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவதாணு பிள்ளை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். உலக நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் வேண்டி, சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஏற்பாட்டில் நடந்த இந்த வேள்வி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

--

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு