தற்போதைய செய்திகள்

உலக நன்மை வேண்டி நடைபெற்ற வேள்வி - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிறப்புரை

தந்தி டிவி

33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா திருமூர்த்தி மலையில் உள்ள தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பணிக்குழு தலைவர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேள்வி துவக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவதாணு பிள்ளை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். உலக நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் வேண்டி, சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஏற்பாட்டில் நடந்த இந்த வேள்வி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

--

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ