தற்போதைய செய்திகள்

உலக நன்மை வேண்டி நடைபெற்ற வேள்வி - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிறப்புரை

தந்தி டிவி

33-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா திருமூர்த்தி மலையில் உள்ள தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பணிக்குழு தலைவர் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேள்வி துவக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவதாணு பிள்ளை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். உலக நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் வேண்டி, சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை ஏற்பாட்டில் நடந்த இந்த வேள்வி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

--

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை