தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை.. இலவச உணவுக்காக பறிபோன 11 உயிர்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டில் உணவுக்குக் கூட வழியின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் போது மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏராளமானோர் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி மயக்கமுற்றதுடன், 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே