தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை.. இலவச உணவுக்காக பறிபோன 11 உயிர்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டில் உணவுக்குக் கூட வழியின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் போது மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏராளமானோர் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி மயக்கமுற்றதுடன், 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு