தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை.. இலவச உணவுக்காக பறிபோன 11 உயிர்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டில் உணவுக்குக் கூட வழியின்றி ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் போது மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஏராளமானோர் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி மயக்கமுற்றதுடன், 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை