தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

தந்தி டிவி

வரும் 10 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1, தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று, வரும் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென இந்த தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்