தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

தந்தி டிவி

வரும் 10 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1, தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று, வரும் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென இந்த தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்