தற்போதைய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைப்பு

தந்தி டிவி

வரும் 10 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1, தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று, வரும் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென இந்த தேர்வு, நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி