தற்போதைய செய்திகள்

வனப்பகுதியில் நடந்தே சென்று சேவை செய்யும் போஸ்ட்மேன் - தக் சேவா விருது கொடுத்து கவுரவம்

தந்தி டிவி

தபால் அலுவலருக்கு தக் சேவா விருது

அம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் தபால் சேவை செய்து வரும் தபால் அலுவலருக்கு தக் சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 110 வயதுடைய குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த 1 ஆண்டாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வழங்குவதற்காக, கிறிஸ்து ராஜ என்ற தபால் அலுவலர், அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உதவித்தொகை வழங்கி வருகிறார். இவரது பணியை பாராட்டும் விதமாக கடந்த 10-ஆம் தேதி, தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு உயரிய விருதான தக் சேவா விருது வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை