தற்போதைய செய்திகள்

போரூர் ஏரியில் மிதக்கும் சடலம் - காதலியை ஏமாற்றிய நிஷாந்த்தின் உடலா..? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை போரூர் ஏரியில் மிதக்கும் சடலம். • காதலியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவான நிஷாந்தா என போலீசார் விசாரனை. • நண்பர்களுக்கு தகவல் கூறிவிட்டு போரூர் ஏரியில் நிஷாந்த் குதித்ததாக தகவல். • 2 நாட்களாக உடல் கிடைக்காததால், நேற்று தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. • இன்று, போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதக்கும் நிலையில், உடலை மீட்கும் பணி தீவிரம்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்