தற்போதைய செய்திகள்

போரூர் ஏரியில் மிதக்கும் சடலம் - காதலியை ஏமாற்றிய நிஷாந்த்தின் உடலா..? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை போரூர் ஏரியில் மிதக்கும் சடலம். • காதலியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவான நிஷாந்தா என போலீசார் விசாரனை. • நண்பர்களுக்கு தகவல் கூறிவிட்டு போரூர் ஏரியில் நிஷாந்த் குதித்ததாக தகவல். • 2 நாட்களாக உடல் கிடைக்காததால், நேற்று தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. • இன்று, போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதக்கும் நிலையில், உடலை மீட்கும் பணி தீவிரம்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு