தற்போதைய செய்திகள்

PFI அலுவலக கட்டடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டுவந்த கட்டடத்தில் என்ஐஏ அதிகாரி நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேகம்பூரில் தனியாருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் அங்கு ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், சில ஆவணங்களை கைப்பற்றிதுடன் மூன்று மாடி கட்டத்திற்கு சீல் வைத்து சென்றனர். இ

ந்நிலையில, மீண்டும் வந்த என்ஐஏ ஆய்வாளர் அருண் மகேஷ், மற்றும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி ஆகியோர் கட்டடத்தில் நோட்டிஸ் ஒட்டிச் சென்றனர்.

அதில், மறைமுக சதித்திட்டம் நடத்தியதால், கட்டடம் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் ஓட்டியுள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு