தற்போதைய செய்திகள்

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்

தந்தி டிவி

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள் 

சிவகங்கை மாவட்டம் சலுகைபுரத்தில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். சலுகைபுரம் கிராமத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் 9 தலைமுறையாக பெண்கள் வெள்ளை சேலையை அணிந்து பச்சை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் ஏராளமான பெண்கள் காலி பானைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வாசலில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"