தற்போதைய செய்திகள்

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்

தந்தி டிவி

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள் 

சிவகங்கை மாவட்டம் சலுகைபுரத்தில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். சலுகைபுரம் கிராமத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் 9 தலைமுறையாக பெண்கள் வெள்ளை சேலையை அணிந்து பச்சை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் ஏராளமான பெண்கள் காலி பானைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வாசலில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்