தற்போதைய செய்திகள்

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்

தந்தி டிவி

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள் 

சிவகங்கை மாவட்டம் சலுகைபுரத்தில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். சலுகைபுரம் கிராமத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் 9 தலைமுறையாக பெண்கள் வெள்ளை சேலையை அணிந்து பச்சை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் ஏராளமான பெண்கள் காலி பானைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வாசலில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை