தற்போதைய செய்திகள்

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள்

தந்தி டிவி

'அனைவரும் சமம்'....வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் கொண்டாட்டம் - 9 தலைமுறையாக கடைபிடிக்கும் மக்கள் 

சிவகங்கை மாவட்டம் சலுகைபுரத்தில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர். சலுகைபுரம் கிராமத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் 9 தலைமுறையாக பெண்கள் வெள்ளை சேலையை அணிந்து பச்சை நாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டும் ஏராளமான பெண்கள் காலி பானைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வாசலில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..